இரவு நேர சிந்தனை

முன்னேற்றம் இருக்கும் வரை தான், மனிதனுக்கு மதிப்பு

மாற்றம் நிறைந்த வழிகளில் வலிகளோடு நீ பயணித்தால் தான் முன்னேற்றம்

ஆடாத மயிலுக்கும் கூவாத குயிலுக்கும்

மதிப்பு இல்லாதது போலத் தான் உழைக்காத மனிதனுக்கும்

முயற்சியில் வரும் தவறுகள் பிழையில்லை தவறு வருமோ என்று முயலாமல் இருப்பதே மிகப் பெரிய பிழை

முதலில் நீ போராட வேண்டியது உன்னுடன் தான்

ஏனென்றால் உனக்கு நடக்கும் அனைத்திற்கும் முதல் காரணம் நீ மட்டும் தான்

தேடாதே வழிகாட்டிகளை வலிகளைப் புரட்டிப் பார் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.