இரவு நேர சிந்தனை

கடற்கரையைக் கடக்கத் தயங்கினால்

உன்னால் இன்னொரு கலங்கரை காண முடியாது.

ஒன்றே ஒன்று மட்டும் தான் வாழ்வில் பின்னுக்குத் தள்ளும்.வேறொன்றுமில்லை

தோற்று விடுவோமோ என்ற பயம்.

சிலர் வாய்ப்பே கிடைக்காமல் தோல்வி அடைகின்றனர். சிலர் அதிகமான வாய்ப்புகள் கிடைத்ததால் தோல்வி அடைகின்றனர்.

அதிகமான வாய்ப்புகள் குழப்பத்தைத் தருகின்றன. தயக்கம் தவிர் துணிவு கொள்.

வரும் வாய்ப்புகளை இனம் கண்டு வசந்தமாக்கு வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.