இரவு நேர சிந்தனை.

நீங்கள் அனுபவிக்கும் எல்லாமும் எல்லோருக்கும் இங்கு கிடைப்பதில்லை.

சில நேரங்களில் இல்லாததை நினைத்து, இருப்பதை அனுபவிக்க மறந்து விடுகிறோம்.

திருப்தியுடன் ஒவ்வொரு நாளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

திருப்தியுடன் ஒவ்வொரு நாளையும் நிறைவு செய்யுங்கள்.

அதன் பிறகு பாருங்கள் உங்களைப் போல அழகான வாழ்க்கையை வாழ இந்த உலகில் யாராலும் முடியாது.

திருப்தி என்ற ஒன்று மனதில் வந்து விட்டால் போதும்.

வாழ்க்கை அற்புதமானதாகும். அழகானதாகும்.

அதை அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.

இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்கட்டும். செழிக்கட்டும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.