யாழ் நோக்கி பயணித்த பேருந்து விபத்து.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

இச் சம்பவம் கிளிநொச்சியில் 155 ஆம் கட்டையில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வீதியில் இருந்த மாடுகளுடன் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக டெரிய்வக்கப்பட்டுள்ளது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.