அதிருப்தியில் மெத்திவ்ஸ்!

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ், சமீபத்திய தொடர்கள் எவற்றிலும் தெரிவு செய்யப்படாதுள்ளமை குறித்து அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அவர்ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தெரிவுகுழுவிடம் காரணம் கேட்டும், இன்னும் அவருக்கு பதில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விளையாட்டுத்துறை அமைச்சா ரொசான் ரணசிங்கவிடம் இது குறித்து முறைப்பாடு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.