இரவு நேர சிந்தனை.

உலகத்திலேயே விலைஉயர்ந்த சிறந்த செயல் நம்பிக்கை

அதை அடைய பலவருடங்கள் ஆகலாம் அதுஉடைய சில நொடிகள் போதும்

வாழ்க்கையில் இன்னல்கள் வலிமையானது அதை விட வலிமையானது நீங்கள் உங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை

மலையை பார்த்து மலைத்து விடாதீர் மலை மீது ஏறினால் அதுவும் உங்கள் காலடியில் கீழ்

நம்பிக்கையை இழந்து எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணாமல் இருங்கள் இது முடிவு இல்லை

வாழ்வில் நாம் முன்னேற வேண்டுமென்றால் தோல்வி எனும் அடி கிடைத்தால் தான் வெற்றி எனும் விடை விரைவில் கிடைக்கும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.