இன்று முதல் விவசாயிகளுக்கு உர விநியோகம்.

நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள பண்டி( BANDY ) உரத்தை இன்று(06) முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஒரு ஹெக்டேயருக்கு 50 கிலோ கிராம் என்ற அடிப்படையில் பண்டி உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குலியன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நேற்றிரவு(05) நாட்டை வந்தடைந்த மற்றுமொரு கப்பலில் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம்(04) 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 35,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இதுவரையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக உரச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.