இரவு நேர சிந்தனை

கழுகுகளை வம்புக்கு இழுக்கும் ஒரே பறவை காகம் தான்.

கழுகு எதிர்த்து சண்டை போடாமல், மேலே மேலே பறந்து செல்லுமாம்.

அப்போ காகம் உயரச் சென்று மூச்சு முட்டித் தானாக கீழே வந்துடுமாம்.

அது போலத்தான் நாமும் கேலி , கிண்டல் செய்பவர்களைக் கண்டு கொள்ளாமல்

நம்ம குறிக்கோள் மீது மட்டும் கவனம் செலுத்தி உயரச் சென்றால் கேலி செய்த சில்லரைகள் காணாமப் போய்விடும்.

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஆனால் மனிதனின் முயலாமை மட்டும் என்றும் வெல்லாது. எந்த ஒரு காரியத்திலும் முயற்சி செய்வோம் வெற்றி காண்போம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.