14 வயது பாடசாலை மாணவி வன்புணர்வு நால்வரை கைது செய்த பொலிஸார்!

மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில் 14 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் அப்பிரதேசத்தில் மத ஸ்தலமொன்றின் தலைவர் உட்பட நால்வரை தொம்பகஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜா- எல பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவி , தொம்பகஹவெல பிரதேசத்தை சேர்ந்த தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த , காலப்பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியை சீரழித்த நால்வர்

சிறுமியின் உறவினர் இருவரின் உதவியுடன், சம்பந்தப்பட்ட மத ஸ்தலமொன்றின் தலைவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதேவேளை , சந்தேகத்தில் கைதான தலைவரின் சகோதரர் ஒருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த உடந்தையாகவிருந்த மாணவியின் உறவினர்களாவா் எனவும் பொலிஸார் கூறிட்யுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.