அல்சைமர் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு.

அல்சைமர் நோய் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்த நோய் நிலை காரணமாக மூளையின் செல்கள் அழிக்கப்படுகின்றன.

எனவே, இந்நோய்க்கு ஏற்ற வகையில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வெற்றிகரமான முடிவுகள் கிடைத்து வருகின்றன.

அல்சைமர் நோயினால் ஏற்படும் மூளை பாதிப்பு விகிதத்தை குறைக்கக்கூடிய முதல் மருந்து பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அல்சைமர் நோயின் ஆரம்ப கட்டத்தில் "lecanemab" என்ற மருந்தை கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.