இரவு நேர சிந்தனை

 

அனுபவங்கள் எங்கும் விற்கப்படுவதில்லை அதைத் தேடிப் பிடித்து வாங்கிக் கற்றுக் கொள்வதற்கு.

அதுவே நம்மைத் தேடி வந்து கற்றுக் கொடுக்கும் நீங்கள் மறுத்தாலும் சரி வெறுத்தாலும் சரி

அதன் வேர் கசந்தாலும் அதன் விதைகள் 

கசப்பதில்லை.

அனுபவம் பாறையை சிலையாக்கும் பாதையை சரியாக்கும்.

அனுபவமே மனிதனுக்கு சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆசான்

உறுதி கொண்ட மனம் இறுதி வரை வெல்லும் என்பதை உணர்ந்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.