கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்.

வெட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு 9 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அச் சிறுவன் விளையாடி கொண்டிருந்த சமயமே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் தாயும் அயலவர்களும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுவன் ஏற்க்கனவே இருந்துள்ளான் என தெரிவித்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.