தாய், தந்தையை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்!

தமிழகத்தின் கும்பகோணம் அருகே தாய், மற்றும் தந்தையை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே திலயம்பூர் பகுதியில் லட்சுமி - கோவிந்தராஜ் தம்பதி. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவராக இருந்துள்ளார்.

தாய் மற்றும் தந்தை இருவரும் கொலை 

இந்த நிலையில் தாய் மற்றும் தந்தை இருவரையும் கொலை செய்த மகன் அவர்களது உடல்களை வீட்டில் வைத்துக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு துர்நாற்றம் வீசியதை அடுத்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த பொலிசார் வீட்டின் உட்புறம் சென்று பார்த்த போது ராஜேந்திரன் உள்ளே இருந்துள்ளார்.

அத்துடன் ரத்த கரை படிந்த கத்தியும் இருந்துள்ள நிலையில் , அவர் பெற்றோரை கொலை செய்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ராஜேந்திரனை கைது செய்த பொலிசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.