இரவு நேர சிந்தனை

உயிரோடு இருக்கும் மனிதன் தனக்காக கட்டிக் கொள்ளும் கல்லறைதான் சோம்பல்.

சோம்பலில் சுகம் காண்பவன் தன்னைத் தேடிவரும் நல்ல பல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் புறக்கணித்துவிடுகிறான் 

ஆனால்

எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பவர்கள் தமக்கு வரும் தடைகளை வெற்றிப் படிகளாக மாற்றுகின்றனர்.

ஒருமுறை வந்த வாய்ப்பு மீண்டும் வருவதில்லை அப்படிவந்தால் அது மற்றொரு வாய்ப்பாகத்தான் கருதமுடியும்.

சோம்பலே வாழ்க்கையானால் சோகமே வருமானம் ஆகும்.

வாய்ப்புகள் வரும்போது தங்கள் மனக்கதவுகளை திறந்து வையுங்கள்.வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.