இரவு நேர சிந்தனை

நீங்கள் பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் உங்கள் மனதிலுள்ள சுமையை வீசி எறியுங்கள். 

அப்பொழுது தான் ஒரு பாரமும் இல்லாமல் நீங்கள் நினைத்த லட்சியத்தை அடைய முடியும்.

எத்தனை வலிகள் வந்தாலும், ஏதாவது ஒரு வழி உண்டு தட்டிய கதவுகள் தான் திறக்கப்படும் சிந்தனை முழுக்க வலியின் மேல் வைக்காமல் வழிகளின் மேல் செலுத்து

விழிகளை மூடாது ஓயாது போராடி கொண்டே இரு வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.