மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - தொற்றுநோயியல் திணைக்களம் எச்சரிக்கை.

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை பூச்சியமாக இருந்தாலும், நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வருவதாக சுகாதாரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சில நாட்களுக்குப் பின்னர், நேற்று (20) நாட்டில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16,793 என்று தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று, இரண்டு பெண்கள் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தனர், அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்ட பெண் என திணைக்களம் தெரிவித்தள்ளது.

எவ்வாறாயினும் பொது இடங்களில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.