கொழும்பில் ஏழைகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் சிறுநீரக வர்த்தகம்.

கொழும்பு பிரதேசத்தில் வாழும் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில், அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சிறுநீரக சத்திர சிகிச்சை தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், இராஜகிரிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சட்டவிரோதமான முறையில் சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களின் ஊடாக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சிறுநீரகத்தை வழங்குவோருக்கு பணத்தை பெற்றுத் தருவதாக கூறிய போதிலும், உறுதியளிக்கப்பட்ட வகையில் பணம் இதுவரை வழங்கப்படவில்லை என அறிய முடிகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.