நாட்டின் ஏற்றுமதிகள் ஸ்தம்பிக்கும் நிலையில்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
நாட்டின் ஏற்றுமதிகள் ஸ்தம்பிக்கும் நிலையில்! 


நாட்டின் ஏற்றுமதிகள் ஸ்தம்பிக்கும் நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஏற்றுமதிக் கொள்கலன் போக்குவரத்துச் சேவைகள் 90 வீதம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுல தெரிவித்துள்ளார்.

 ஏற்றுமதி கொள்கலன்களை போக்குவரத்து செய்யும் தமது வாகனங்களுக்கு ஒட்டோ டீசல் பெற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறை செய்யப்படாவிட்டால், போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்கு 60 வீமான அளவு டொலர்கள் ஏற்றுமதி கொள்கலன்களை அனுப்பி வைப்பதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது. 

இலங்கை முதலீட்டுச் சபையின் கைத்தொழிற்சாலைகளில் ஏற்றமதி உற்பத்திகள் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றன. 

ஏற்றுமதி பொருட்களை போக்குவரத்து செய்வதற்கு தடையாக காணப்படும் எரிபொருள் பிரச்சினைக்கு அரசாங்கம் உடன் தீர்வு வழங்க வேண்டும் என அவர் ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/AHiZTmJ https://ift.tt/dPn40yL 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/1UfT7DL 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/Ley43oS 

𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/iD4OJkE
https://ift.tt/vJVIkW8

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.