டொலர்கள் இல்லை- எரிபொருளுடன் காத்து கிடக்கும் இரண்டு கப்பல்கள்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
டொலர்கள் இல்லை- எரிபொருளுடன் காத்து கிடக்கும் இரண்டு கப்பல்கள்


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தகவலின்படி 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் கச்சா எண்ணெய் தாங்கி ஏற்றிவந்த கப்பல்களை அகற்றுவதற்கு டொலர்கள் பற்றாக்குறையால் பெரும் காலதாமதத்தைச் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

 டீசல் ஏற்றிச் வந்த கப்பலும், ஒக்டேன் 95 பெற்றோலை ஏற்றி வந்த இரண்டு கப்பல்களும் மார்ச் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடைந்தன. 

எனினும், அவற்றைத் இறக்க முடியாத காரணத்தினால் நேற்றைய நிலவரப்படி மேலும் 422 மில்லியன் ரூபா தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருந்தது. எனினும், டீசலை இறக்குவதற்கு தேவையான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு, இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

70,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிச் வந்த கப்பலுக்குச் செலுத்த வேண்டிய 70 மில்லியன் டொலர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அந்த கப்பலை வெளியேற்றும் பணி முடங்கியுள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/ZMICgz9 https://ift.tt/qez85OW

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/0WpHh3R
https://ift.tt/GMC7r8v

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.