உகண்டாவுக்கு அனுப்பப்பட்ட சரக்குகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

உகண்டாவுக்கு அனுப்பப்பட்ட சரக்குகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்.


2021 ஆம் ஆண்டில், உகாண்டாவில் உள்ள என்டபே சர்வதேச விமான நிலையத்திற்கு வர்த்தக அடிப்படையில் மட்டுமே சரக்குகள் அனுப்பப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

சரக்குகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான பல்வேறு கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

2021 பெப்ரவரியில் உகாண்டாவிற்கு 102 மெட்ரிக் டன் அச்சிடப்பட்ட பொருட்களை அனுப்புவதற்கான கட்டளையை ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பெற்றிருந்தது.

இது முற்றுமுழுதாக வணிகச் செயல்முறையாக இருந்தது, இது விமான நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் அந்நிய செலாவணியை ஈட்ட உதவியது.

சரக்கு துறையின் தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஒப்பந்த பொறுப்புகளுக்கமைய சரக்குகளின் விவரங்களை வெளியிட முடியாது என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌  ⸙ ━━━━━━━ ◈

👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇
https://chat.whatsapp.com/JTJYUyANNtKKF4wgxF9vC7

https://chat.whatsapp.com/Fmlmh691mW06cQBwW4Ompz

#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://t.me/Internationaltamilmedia

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.