நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்..!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று (25) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 பேருந்துக் கட்டண உயர்வு, பாடசாலைப் போக்குவரத்துக் கட்டண உயர்வு ஆகியவை கல்வித்துறையை பாதித்துள்ளது, இன்றைய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தின் பிறகு, வரும் 28ஆம் திகதியில் இருந்து நீண்ட நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுப்போம் என்று ஜோசப் ஸ்டாலின் கூறினார்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/JPnI2tX https://ift.tt/HalEsW4

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/WhLvKkS
https://ift.tt/FBEZ0Lw

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.