நேற்றைய தினம் சுற்றாடல் அமைச்சு வழங்கப்பட்ட நசீர் அஹமட் அவர்களுக்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதியில் இவ்வாறான பதாதை ஒன்று காட்சிப்பட்டுத்தப்பட்டுள்ளது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
நேற்றைய தினம் சுற்றாடல் அமைச்சு வழங்கப்பட்ட நசீர் அஹமட் அவர்களுக்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதியில் இவ்வாறான பதாதை ஒன்று காட்சிப்பட்டுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாசாக்களை பலவந்தமாக எரித்தனர். 

பின்னர் ஊடக சந்திப்பு ஒன்றில் 181 ஜனாசா பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டன என சர்ச்சைக்குரிய கருத்தினையும் இந்த ஆட்சிக்கு ஆதரவாக முன்வைத்தார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/MUrP539 https://ift.tt/qQ6A1dM

 #TELEGRAM_CHANNEL

 👇👇👇 https://ift.tt/hpGI3MJ
https://ift.tt/oJvYSd0

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.