இறுதியில் இராணுவ ஆட்சி அமையவும் வாய்ப்புள்ளது. - அத்துரலியே ரத்தன தேரர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இறுதியில் இராணுவ ஆட்சி அமையவும் வாய்ப்புள்ளது. - அத்துரலியே ரத்தன தேரர்.

மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். 

முதலாவதாக நாம் காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை கவனத்தில் எடுத்து அவர்களின் கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டும். மக்கள் எழுச்சியை அடக்க முற்பட்டால் அதனால் அதனால் நாட்டுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படும். 

அதேவேளை இதனால் இறுதியில் இராணுவ ஆட்சி ஒன்றும் உருவாக வாய்ப்பு உள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/3lZpzQn https://ift.tt/iTaxPKk 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/CAMpzSv
https://ift.tt/FbN6sEr

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.