கோள்பேஸில் 6 வது நாளாகவும் அசராது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு Dulika Marapane பெண்மணி அவர்கள் வழங்கும் அன்பான ஆளமான அறிவுரை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கோள்பேஸில் 6 வது நாளாகவும் அசராது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு Dulika Marapane பெண்மணி அவர்கள் வழங்கும் அன்பான ஆளமான அறிவுரை


முழு நாட்டு மக்களும் இனவெறியின்றி, மதவெறியின்றி நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக உணர்ந்து ஒன்றுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், கோள்பேஸ் ஆர்ப்பாட்டத்தின் பின்னால் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் உள்ளதாக நேற்று(13) பொதுபலசேனா இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமையினை கவனத்திற்கொள்க. (மறவாமல் செயார் செய்யுங்கள்) 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/RpKShgO https://ift.tt/zQDAogp

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/GOqL9jb
https://ift.tt/fXVPrT7

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.