தனது கடனை அடைக்க இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்கும் சீனா.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
தனது கடனை அடைக்க இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்கும் சீனா.

தம்மிடமிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் இலங்கைக்கு மற்றுமொரு கடனை வழங்க சீனா தீர்மானித்துள்ளது. 

இந்த 1 பில்லியன் டொலர் முழு சீனக் கடனையும் திருப்பிச் செலுத்த பயன்படுத்த வேண்டும் என்று தெரிய வந்துள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/xTHe1Ab https://ift.tt/9uy6iW7 

#TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/ByZArkN
https://ift.tt/wCJ2vfe

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.