300 ரூபாவை நெருங்கியுள்ள டொலரின் பெறுமதி!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
 300 ரூபாவை நெருங்கியுள்ள டொலரின் பெறுமதி!

இலங்கையில் அதிகாரம் பெற்ற வங்கிகள் இன்று டொலர்களை 300ரூபாய்க்கு நெருங்கிய விலைக்கு விற்பனை செய்துள்ளன. 

அரசாங்கம் அண்மையில் டொலருக்கு எதிரான ரூபாயை இலங்கையின் மத்திய வங்கி மிதக்கவிட்டதன் பின்னர் ரூபாவின் பெறுமதி குறைந்து செல்வதை அவதானிக்கமுடிகிறது.

 இதனடிப்படையில், இன்று இலங்கை வங்கி, டொலர் ஒன்றை 285 ரூபாவுக்கு விற்பனை செய்தது. மக்கள் வங்கி, டொலர் ஒன்றை 289 ரூபாய் 99 சதத்துக்கு விற்பனை செய்தது. கொமர்ஷல் வங்கி டொலர் ஒன்றை 285 ரூபாவாக விற்பனை செய்தது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/ghr8fjU https://ift.tt/tjd3pRB #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/NV3D1Ie
https://ift.tt/biavF3G

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.