கலால் திணைக்களத்தின் அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் உள்ளூர் மதுபானங்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கலால் திணைக்களத்தின் அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் உள்ளூர் மதுபானங்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் கலால் அத்தியட்சர் கபில குமாரசிங்க தெரிவித்தார். 

பாதுகாப்பு ஸ்டிக்கர் அச்சிடும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் திட்டத்தை செயல்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டி யிருந்தது.

 பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்ட முடியாத உள்ளூர் மதுபானங்களில் டிஜிட்டல் அடையாளத்தை ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குமாரசிங்க மேலும் தெரிவித்தார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/qvIV4dz https://ift.tt/cBIFHQG #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/BU7WaIh
https://ift.tt/RSveiZ8

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.