தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை.

நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, தனியார் பஸ்களின் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, பிரதான நகரங்களில் பேருந்துகளுக்காக ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்குமாறு அந்த சங்கத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்ஜித் கோரியுள்ளார். 

நேற்றைய தினத்தை விடவும் இன்றைய தினம் அதிகளவான பஸ்கள் சேவையில் இருந்து விலகியுள்ளன. இன்றைய தினத்தை விடவும் நாளைய தினம் அதிகளவான பஸ்கள் சேவையில் இருந்து விலகுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. 

எனவே, மிக விரைவில் டீசலை பெற்று தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL

 👇👇👇 https://ift.tt/m0g1fXn
https://ift.tt/8fY0E5n

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.