மிரிஹான கலவரம் 45 பேர் கைது-சேத விபரம் வெளியானது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
மிரிஹான கலவரம் 45 பேர் கைது-சேத விபரம் வெளியானது.

மிரிஹான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மோதலின் போது ஒரு போலீஸ் பஸ், 1 போலீஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கில்கள் எரிக்கப்பட்டன. மேலும் ஒரு தண்ணீர் பீரங்கி லாரி சேதப்படுத்தப்பட்டது.

 போராட்டத்தின் போது 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 பத்திரிகையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்தனர்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/6BaNZUD https://ift.tt/aMq3BKS 

#TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/n78wjmM
https://ift.tt/IRZ1oS9

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.