உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பரசிட்டமோல் ஆபத்து?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பரசிட்டமோல் ஆபத்து?

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரை சாப்பிட்டால் மாரடைப்பு வரும் ஆபத்து இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

 எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவில், இது தெரியவந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரை பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

 இந்நிலையில் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பரசிட்டமோல் மாத்திரை வழங்கி பரிசோதனை செய்ததில், இரத்த அழுத்தம் உயர்ந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான அபாயம் அதிகரித்தது கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/U39B248
https://ift.tt/qsyezHR

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.