இனி சிறிய பக்கெற்றுகளில் தான் திரவப் பால் கிடைக்குமாம்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இனி சிறிய பக்கெற்றுகளில் தான் திரவப் பால் கிடைக்குமாம்!

திரவப் பாலை சிறிய பொதிகளில் சந்தைக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபையின் தலைவர் கலாநிதி மஞ்சுல சுமித் மாகமகே தெரிவித்தார். 

இது தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, கால்நடை தீவன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதாக விவசாய அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/YsfuMQp
https://ift.tt/hI07p45

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.