இந்தியாவில் மின்னணு கடவுச்சீட்டு திட்டம் விரைவில் அறிமுகம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இந்தியாவில் மின்னணு கடவுச்சீட்டு திட்டம் விரைவில் அறிமுகம்.

இந்தியாவில் மின்னணு கடவுச்சீட்டு (E-passport) திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

சிப் பொருத்தப்பட்ட மின்னணு கடவுச்சீட்டு திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் பயோ மெட்ரிக் பார்ஸ்போர்ட் என அழைக்கப்படும் மின்னணு கடவுச்சீட்டுகள், ஏடிஎம் அட்டைகள் போல சிப் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் முறையாக மலேசியாவில் குறித்த மின்னணு கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பல நாடுகளில் இந்த மின்னணு கடவுச்சீட்டு பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/7CmdcRYGJ
https://ift.tt/F25iM8glm

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.