பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் கடனாக கோரியது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் கடனாக கோரியது.

பாகிஸ்தானிடம் இருந்து அரசாங்கம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது. 

இதன் மூலம் அரிசி, மருந்து, சிமெண்ட் போன்றவற்றை பெற்றக்கொள்ள முடியும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அண்மையில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/vBWPjaIoO
https://ift.tt/gr7jfAnwY

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.