நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தயாராகும் அதிபா்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தயாராகும் அதிபா்கள்.

நாளை 28ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அதிபர்கள் சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

 ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கி கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அதிபர்களுக்கு புதிய சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 சாதாரண தகைமைகளுடன் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படும் உத்தியோகத்தர்கள், அதிபர்களை விட அதிக சம்பளத்தை பெற்றுக்கொள்வதாக அதிபர்கள் சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.