எரிபொருள் இருப்பு 20 நாட்களுக்குப் போதுமானது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

எரிபொருள் இருப்பு 20 நாட்களுக்குப் போதுமானது.

இலங்கையில் தற்போது சுமார் 20 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் கம்பனியின் செயற்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இரண்டு எரிபொருள் தாங்கிகள் தற்போது கொழும்பை வந்தடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் மேலும் எரிபொருள் கோரிக்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்ட போதிலும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வது தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.