வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டிக் கொள்வதால் என்ன நன்மைகள்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டிக் கொள்வதால் என்ன நன்மைகள்.

வெங்காயத்தை இரு பாகமாக கட் செய்து இரவு படுக்கப்  போகும் முன் நம் கால்களின் பாதத்தில் வைத்து துணி வைத்து கட்டி படுத்தால் பல பயன்கள் கிடைக்கும்.

வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கட் செய்து பாதத்தின் அடியில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். ஒருநாள் இரவு முழுதும் அப்படியே விட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டப்படும்.

உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், வலிகளை வெங்காயம் போக்கி விடும். கால் பாதங்களில் உள்ள பக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை இப்படி வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டினால் அழித்து விடும்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்து உறங்கினால் நமக்கு மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி அனைத்தையும் சரியாகிவிடும்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டினால் உடலிலிருந்து துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கப்படும். அதோடு இல்லாமல் பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சலை சரிசெய்து விடும்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து இரவு படுத்து தூங்கினால் இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்தால் கால்களில் உள்ள புண்கள், பாத வெடிப்புகள் அனைத்தும் சரியாகும். உடலில் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் இதை செய்வதை தவித்து விடலாம்.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.