அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்படுமா? இல்லையா? - இறுதி தீர்மானம் இன்று.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்படுமா? இல்லையா? - இறுதி தீர்மானம் இன்று.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளது. இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்தியக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற் கொள்ளப்பட உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங் கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு, சுகாதார அமைச்சு கடிதம் மூலம் தீர்வு யோசனையை அனுப்பியுள்ளதாக அந்த சங் கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் ருவன் ஜயசூரிய தெரி வித்துள்ளார். இது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராய்ந்து, தீர் மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப் பிட்டுள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.