தேயிலை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானின் கடனை அடைக்கும் இலங்கை...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

தேயிலை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானின் கடனை அடைக்கும் இலங்கை...

தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை இலங்கை அடைக்க உள்ளது. 

இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி எரிபொருள் இறக்குமதிக்காக ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்துவதற்காக இலங்கை ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்ய உள்ளது. இலங்கை அரசாங்கம், ஈரானுக்கு 250,925,169 டொலர்கள் கடன் செலுத்த வேண்டியுள்ளது. 

இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம், ஈரானிய தேசிய எரிபொருள் நிறுவனத்திற்கு இவ்வாறு கடன் செலுத்த வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ,எரிபொருள் கடனுக்காக தேயிலையை ஏற்றுமதி செய்வது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை வெளிவிவகார அமைச்சில் நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.