சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் கடன் உதவி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் கடன் உதவி.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன அரசாங்கம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த சில நாட்களாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிடம் இருந்து கடன் பெற முயற்சித்து வருவதாகவும் ஆனால் அது வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) அண்மையில் இலங்கையின் கடன் மதிப்பீட்டை CC மட்டத்தில் இருந்து CCC மட்டத்திற்கு குறைத்துள்ளது. 

எவ்வாறாயினும், மத்திய வங்கியின் ஆளுநர் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) நிறுவனத்திடம் இலங்கை பெற வேண்டிய 1.5 பில்லியன் டாலர் சீன உதவித் தொகை குறித்து அறிக்கை அளித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.