விமான நிலையத்திற்கு தடுப்பூசி செலுத்தாமல் வரும் பயணிகளுக்கு அபராதம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 விமான நிலையத்திற்கு தடுப்பூசி செலுத்தாமல் வரும் பயணிகளுக்கு அபராதம்

கொவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடாமல், கானா நாட்டின் தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு விமான பயணிக்கும் 3,500 அபராதம் விதிக்கப்படும் என்று கானா கூறியுள்ளது. 

அக்ராவில் உள்ள கோட்டோகா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் ஏறும் முன் சுகாதார அறிவிப்பு படிவத்தை நிரப்பாத பயணிகளுக்கும் அதே தொகை அபராதம் விதிக்கப்படும் என்று அரசுக்கு சொந்தமான கானா விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

 குறித்த படிவத்தை பூர்த்தி செய்யாமல் அபராதத்தை செலுத்திவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் கானா நாட்டினர், மீண்டும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். 

எனினும் வெளிநாட்டினருக்கு நுழைவு மறுக்கப்படலாம் என்று விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.