பேராதனையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி: சிறுவன் உட்பட நால்வரை காணவில்லை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பேராதனையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி: சிறுவன் உட்பட நால்வரை காணவில்லை.

பேராதனை - நில்லம்ப ஓயாவில் நீராடச் சென்ற 5 பேர் பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பவத்தின்போது, நீரில் மூழ்கிய பெண் ஒருவரும் சிறுவனொருவனும் காணாமல் போயுள்ளதுடன், மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும் கண்டியைச் சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், காணாமல்போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.