அரசாங்கம் இராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
அரசாங்கம் இராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும்.
சஜித் பிரேமதாச அறிவிப்பு. அரசாங்கத்திற்கு இராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச அறிவிப்பு. அரசாங்கத்திற்கு இராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை பாதுகாக்க வேண்டிய எந்த தேவையும் அரசாங்கத்திற்கு இல்லையெனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் பாதுகாப்பான சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கூட வழங்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த அரசாங்கம் மீது மக்கள் சிறிதளவும் நம்பிக்கை கொள்ள தயாராக இல்லையெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.