நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டத்துடன் களமிறங்க உள்ளோம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டத்துடன் களமிறங்க உள்ளோம்.

மைத்திரி அறிவிப்பு. SLFP தலைவர் மைத்திரிபால அறிவிப்பு நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

வரவு செலவு திட்டத்தின் பின்னரான விடுமுறையுடன் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்றார். நேற்று முன்தினம் (02) நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

டிசம்பர் 10 ஆம் திகதி, வரவு செலவு திட்டத்தின் பின்னர் பாராளுமன்ற விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதையடுத்து, நாடுமுழுவதும் தாங்கள் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்துரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.