இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பிரதேசத்தில் பெண்ணொருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நேற்று (30) பிற்பகல் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தனது வீட்டின் அருகிலுள்ள காணியில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உடலைப் பரிசோதித்ததில் பெண்ணின் தலையில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்ததாகவும், இது தற்கொலை என்று முடிவு செய்ய முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 உயிரிழந்தவர் இலுப்புகன்னிய வடக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.