ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பரவல் - விஸா வழங்குவதை நிறுத்தியது ஜப்பான்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பரவல் - விஸா வழங்குவதை நிறுத்தியது ஜப்பான்

கொவிட் ஒமிக்ரோன் வைரஸ், உலகின் பல நாடுகளை தாக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஜப்பான் தனது எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. 

இதன்படி, சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு வர்த்தகர்கள், மாணவர்களுக்கான விஸாக்களுக்கு ஜப்பான் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது. தமது நாட்டு பிரஜைகளை காப்பாற்றும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

 வெளிநாடுகளில் வாழும் ஜப்பான் பிரஜைகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தை அடுத்து, இஸ்ரேல் தனது எல்லையை மூடியிருந்தது. இஸ்ரேலுக்கு அடுத்ததாக ஜப்பான், தனது எல்லையை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.