சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை! 

மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத 224 பயணிகள் பஸ்கள் மற்றும் 71 குளிரூட்டப்பட்ட பயணிகள் பஸ்களின் சாரதிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதன்படி ,சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாத 485 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

 மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நேற்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கைகளில் மொத்தமாக 439 காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் இதன்போது, 764 பயணிகள் பஸ்கள் , 121 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 1,112 வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.