மருந்து வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மருந்து வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்.

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோக மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பிட்ட மருந்து வகைகளை நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலைக்கு அதிக விலையில் விற்பனை செய்வது சட்டவிரோத செயற்பாடாகும் என்று அமைச்சு அறிவித்துள்ளது. 

சில்லறை விலைக்கு மீறி அதிக விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க தெரிவித்துள்ளாா்.

 டொலரின் பெறுமதி அதிகரிப்புக்கமைய கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9 சதவீதம் விலை அதிகரிப்புக்கான அனுமதி கிடைத்திருந்ததாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.