சீரற்ற காலநிலையால் புகையிரத போக்குவரத்துகளுக்குத் தடை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சீரற்ற காலநிலையால் புகையிரத போக்குவரத்துகளுக்குத் தடை.

சீரற்ற காலநிலையால் புகையிரத பாதைகளின் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாகப் பிரதான புகையிரத சேவைகள் பல்லேவல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

இதேவேளை, மிரிகமவிலிருந்து கொழும்பு வரையில் பயணிக்கும் புகையிரத பாதையில் மீரிகம விஜய ரஜதஹன புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத வீதியில் ஒரு புகையிரத சிலைத்தி இன்று (14) சேதமடைந்துள்ளது.

 இதன்காரணமாக அந்த இடத்துக்கு அருகிலிருக்கும் இன்னுமொரு புகையிரத வீதியும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. அதனால், அந்த வீதியில் புகையிரத போக்குவரத்து வெயாங்கொட வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 புகையிரத திணைக்கள அதிகாரிகள் தற்போது அந்த வீதிகளைப் புனர்நிர்மாணம் செய்யும் பணிகளை விரைந்து முன்னெடுத்து வந்துள்ளன.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.