மொனராகலையில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மொனராகலையில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்.

மொனராகலை மாவட்டத்தில் நேற்று (13) கொரோனா நோயாளர்கள் 84 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மொனராகலை சுகாதார சேவை பணிப்பாளர் துஷித அத்தநாயக்க தெரிவித்தாா். 

இதுவரையில் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் மாத்திரம் 34 கொரோனா நோயாளர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை மெதகம பொலிஸ் நிலையத்தில் 11 அதிகாரிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.