எதிர்வரும் நாட்களில் வாகன விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 எதிர்வரும் நாட்களில் வாகன விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதிக்கு சந்தை வாய்ப்புக்கு உடனடி அமுல் வழங்கப்பட மாட்டாது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தான் கருத விலை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், ஆறு அல்லது ஏழு மாதங்களாகும வரை வாகன இறக்குமதிக்காக உடனடியாக சந்தைகள் திறக்கப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளாா்.

 கொரோனா தொற்றுப்பரவலின் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்திலிருந்து வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலைமையின் காரணமாக வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளா்கள் தெரிவித்துள்ளனா். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.